வாழ்க்கை - பள்ளிக்கூடம்
எல்லோரும் விழித்து இருக்கையில்
நான் மட்டும்
தூங்கி கொண்டு இருந்தேன்
வகுப்பு அறையில் !
.
நாட்கள் கடந்தது !!
எல்லோரும் நிம்மதியான நித்திரையில்
நான் மட்டும் தூங்காமல் விழித்து கொண்டு இருக்கிறேன்
இன்று வாழ்க்கையை தேடி !!!