நிந்திக்குமுன் சிந்தி
பிறக்கும்போது பிறவிலேயே
குணம் கூடவே பிறப்ப தில்லை ||
உதாரணமாக:
பால், தயிர், வெண்ணெய், மோர் என பல ரூபங்களை வடிக்கின்றது ||
மூலம் பாலாக இருந்த போதிலும் ||
குணம் வெவ்வேறானவை ||
ஆக குணம் கூடக்கூடாத வைகளோடு கூட||
அப்பழக்கம் தொற்றி விடும் ||
நன்மை தீமை புலப்படும் ||
குற்றவாளி நிரபிராதி எனும் கதியை அடைய நேரிடும் ||
சந்தோஷமிது துக்கமிது
பிரித்து அறியப்படும்||
அப்போது கடவுளை நிந்திக்கிறோமே ஒழிய ||
விமோச்சனத்தை தேடுவதில்லை ||
தேடினால் இது பள்ளம் இது மேடு என புலப்படும் ||
சுதாரித்துக்கொள்ள வைக்கிறது ||
அப்போது நமது வாழ்க்கை பயணத்தில் தடைகள் குறுக்கிட வாய்ப்பில்லை ||