பெண்னே

நிறம் மாறும் பூக்களும்
பெண்ணின் கூந்தல்
மணம் நுகர எண்ணும்!!!

அலைபாயும் என் கண்களும்
உன் முகம் காண ஏங்குமே!!!

தடுமாற்றம் இருந்தாலும்
தடம் மாற மாட்டேனே...

என் உயிராக உனை
எண்ணி உனக்காக வாழ்வேன்...

இதயத்தின் ஒரு ஓரம் உனை
வைப்பேன் என நினைத்தாயா
என் இதயத்தையே உன்னிடம்
கொடுத்து வைத்தேன் மறந்தாயா??

எழுதியவர் : யுவராஜ்.எஸ் (19-Sep-17, 2:24 am)
பார்வை : 332

மேலே