உந்தன் கைப்பிடியில் நான்

பிறக்கும் போது
தாயின் கைப்பிடியில் .....
வளரும் போது
தந்தையின் கைப்பிடியில் ......
வளர்ந்தபின்
தம்பிகளின் கைப்பிடியில் .......
இன்றோ !!
வாழும் போது
உந்தன் கைப்பிடியில் .......
அந்த கைகள் மாறலாம் ,
என்னை விட்டு நீங்கலாம் ,
அனால் !!
உன் கரங்கள்
என் கரம் விட்டு
நீங்கலாகாது !!!!
வேண்டி கொள்கிறேன் ....
இறைவனிடம் ,
என்றும்
""தீர்க்க சுமங்கலியாக வாழ ""
வேண்டுமென ........

எழுதியவர் : ப.பூமா (20-Sep-17, 7:12 pm)
பார்வை : 203

மேலே