உன் பிரியா நினைவுகளுடன்

தினமும்
நிலவை காவல் வைத்துவிட்டு ,
நான் உன்னோடு
கனவு லோகத்தில் மிதப்பேன்......
ஆனால் ,
இன்று !!!
நீ என்னை பிரிந்து சென்ற பிறகு ,
நிலவு உறங்குகிறது !.
நான் காவல் இருக்கிறேன் !!!
உன் பிரிய நினைவுகளுடன் ........

எழுதியவர் : ப.பூமா (20-Sep-17, 8:17 pm)
பார்வை : 264

மேலே