என் கனவில்

அவன் தந்த முத்தம்
காற்றின் வழி வந்து
கனவில் எனை தீண்டி
கலைத்தது உறக்கம்...
'
'
இமை மூட மறுக்கிறது
விடியட்டும் உன் நினைவாலே
பொழுதென்று
அவன் தந்த முத்தம்
காற்றின் வழி வந்து
கனவில் எனை தீண்டி
கலைத்தது உறக்கம்...
'
'
இமை மூட மறுக்கிறது
விடியட்டும் உன் நினைவாலே
பொழுதென்று