உயர்வாய்

பெற்றோ ரில்லா நிலையினிலும்
பேணி வளர்க்கும் அண்ணன்மார்,
உற்ற துணையாய் உடன்பிறந்தோர்
உலகி லுயர்ந்த பாதுகாப்பு,
சுற்ற மாகக் கால்நடைகள்
சுழலும் வாழ்வும் சிறப்பாக,
மற்ற தெய்வ மெல்லாமே
மண்ணில் செய்த பதுமைகளே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Sep-17, 7:19 am)
பார்வை : 76

மேலே