மரணமென்பது ஒரு வரம்

என் கடைசி ஆசைகள் எண்ணிலடங்காதவை..
அது என் நிராசைகளை போலவே நீண்டு கொண்டே செல்கிறது.
ஏதாவது ஒன்றை மரண தருவாயில் நிறைவேற்றி கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால்,
முதலில் கேட்பதும்..

அதே மரணத்தைதான்.

எழுதியவர் : சையது சேக் (23-Sep-17, 5:21 pm)
பார்வை : 82

மேலே