தமிழ் என் இனம்

தமிழ் என் இனம்
என் மக்கள்
என் அடையாளம் என
நா வெட்சில்
வற்ற வாதாடியும்,
கேட்ப்பாரில்லை,
கோட்பாடு இன்னும்
விளங்கவில்லை தமிழ்
தனில் புரியவில்லையோ?
விட்டதுக்கெல்லாம்
வரி வாரி குவித்தாலும்
வழிதான் விழி
பிதுங்கியதோ ? வேறு
எங்க செல்ல
மனமட்டும் ஓயவில்லையோ ?
கொடுப்பர் மரணமில்லை
உண்பர் மனமுமில்லை
எடுப்பர் ஏளனமாகியதோ ?
பொய்யுரை பூசியே
பூவுலகை யாண்டாலும்
மெய்ப்பர் யாருமில்லை !
வெந்து வெந்து
நோகுது மனம் - என்றுதான்
புரிந்துகொள்ளும் எம் இனம் !!

எழுதியவர் : ச.சோலைராஜ் (30-Sep-17, 7:26 am)
Tanglish : thamizh en inam
பார்வை : 147

மேலே