ச சோலை ராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ச சோலை ராஜ்
இடம்:  வயலோகம், புதுக்கோட்டை மாவ
பிறந்த தேதி :  23-Jul-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jul-2014
பார்த்தவர்கள்:  321
புள்ளி:  40

என்னைப் பற்றி...

கட்டிடக்கலை பொறியாளன்,

என் படைப்புகள்
ச சோலை ராஜ் செய்திகள்
ச சோலை ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2020 4:10 pm

தொடருக்கும்
தொடர்புக்கும் நடுவே
கொஞ்சம் மிஞ்சும்
பக்கமாய் வாழ்வு!

மேலும்

ச சோலை ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2020 4:09 pm

இன்னும் வேண்டும் என்ற
வேண்டுதலோடு மனையாள்
வேண்டுமா என்ற விழி
பிதுங்குதலுடன் மணவாளன் !
தொடரும் வாழ்வு .......

மேலும்

ச சோலை ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2020 7:32 am

இறுதியாண்டு பேர்கொண்டு
இருபதாம் நூற்றாண்டில் போர்கொள்ளும்
கொடுரனே !
சுட்டெரிக்கும் சூரியனை விட
உன்னால் சுகாதாரம் இழக்கிறோம்,
சூழ்நிலை காரணமாக்கி என்னை
சூழ்ந்து கொண்டு ஆட்டிப்படைக்கிறாய்,
என் கை , வாய், நாசி என
உட்புகுந்து நுரையீரல்
சுவாசம் தடை கொண்டாய் ,
எங்களால் எல்லை தாண்ட முடியவில்லை
நீமட்டும் எல்லையில்லா
எண்ணிக்கையில்லா தூரம் கடந்தாய்,
ஏதோ கைவலி, உடல்வலி
இருமல், தும்மல் என்றிந்தோம்
உணர்த்திவிட்டாய் ஊழ்வினை ,
இடைவெளி வேண்டும் அரசு
அறிவுறுத்தல் உன்னுள் அல்ல எம்முள்,
ஊரடங்கு உத்தரவு வந்தாலும்
உன்வருகை அதிகரிப்பே ,
நாங்கள் ஆதரிக்கவில்லை உன்னை
அழுகுரல் எங்கும் -இங்கு
அறிவியல

மேலும்

ச சோலை ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2019 1:13 pm

[3:27 PM, 12/27/2019] Solairaj: புது யுகமாய்
பல அதிசயங்கள் நீயும்
தருவாய் என்ற ஆவலே
உன்னை வரவேற்க ஆயத்தமானேன் !
புது வாசனையும்
புத்தம் புது வஞ்சனையும்
தவிர்ப்பாய் தாகம்
குறைப்பாய் என்ற போதனையில்
உனக்காய் காத்திருக்கிறேன்!
களிப்புறும் மனதுக்கு
ரெட்டிப்பு செய்தி தருவாய்
என்றே ஆவலாய்
எதிர்பார்க்கிறேன் !
என் ஆசான் கண்ட கனவு
வியவிப்பிக்கும் அதுவே
ஆளாபிக்கும் தருணம்
தரவேண்டி தவமிருக்கிறேன்!
வல்லரசு வேண்டாம்
எம்மை வாழவிடும் அரசு
தர தரணி வருவாய்
என்றே கத்தி அழைக்கிறேன் !
கனவு காலம் கலாமின் ஆசை
யாதும் ஊரே கணியன் ஆசை
கல்வி ஒன்றே காமராஜர் ஆசை
இவைகளை கற்பிக்க
வேண்டியது உன்வருகையின்

மேலும்

ச சோலை ராஜ் - Rose அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2019 10:20 pm

நற்றமிழ் பிரித்து எழுது ?

மேலும்

நல்ல + தமிழ் 14-Oct-2019 3:25 pm
நண்பா Rose நற்றமிழ் என்பதற்கு அழகான விளக்கம் நண்பர் அருள் நம்பி அளித்துள்ளார் காண்க 05-Jul-2019 11:47 pm
நற்றமிழ் = நன்மை + தமிழ். இலக்கண முறைப்படி இவ்வாறுதான் பிரித்து எழுத வேண்டும். ஏனெனில் நற்றமிழ் என்பது பண்புத் தொகைச்சொல். தமிழ் மொழி, ' நல்ல' என்னும் பண்பை பெற்ற தமிழ் சொல்லாகும்.ஆகவே இப்பண்புச் சொல், 'மை' விகுதி பெற்று வரும் என்பது இலக்கண விதியாகும். செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை ஆகவே செம்மை + தாமரை என்று பிரியும். வட்ட நிலா - வடிவப் பண்புத் தொகை - வட்டமாகிய நிலா - எனவே வட்டம் + நிலா என்று பிரிப்பர். முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை - மூன்று + தமிழ் இன்சொல் - சுவைப் பண்புத் தொகை - இனிமை + சொல் இவ்வாறு தொகை பெற்று வரும் சொல்லை மை விகுதி கொண்டு பிரித்து எழுதுவர். மேற் கூறப்பட்ட வண்ணப்பண்பு, வடிவப் பண்பு, அளவுப் பண்பு, சுவைப்பண்பு ஆகிய உதாரணச்சொற்களில் நற்றமிழ் என்னும் சொல் தமிழின்(நல்ல என்னும்) குணப்பண்பை குறிப்பதால் நம்மை + தமிழ் என்று பிரித்து எழுதுவர். அதே சமயத்தில் ..... தமிழ்ச் சொற்களை இடத்திற்கு ஏற்றார் போல் பொருள் கொள்வது மரபு. அவ்வகையில் நற்றமிழ் என்னும் சொல்லில், 'தமிழ்' என்னும் சொல்லை மொழியாகக் கருதும்படி வாக்கியம் எழுதப்பட்டு இருந்த்தால் நன்மை + தமிழ் என்றும், நற்றமிழ் என்னும் சொல்லில் தமிழ் என்னும் சொல் ஒரு வார்த்தையாகக் கையாளப்பட்டிருந்த்த்தால் நல்ல + தமிழ் என்றும் பிரித்து எழுதுவர். 05-Jul-2019 12:18 am
7 :
Nanmai + Thamizh 04-Jul-2019 4:12 pm
ச சோலை ராஜ் - ச சோலை ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2017 7:26 am

தமிழ் என் இனம்
என் மக்கள்
என் அடையாளம் என
நா வெட்சில்
வற்ற வாதாடியும்,
கேட்ப்பாரில்லை,
கோட்பாடு இன்னும்
விளங்கவில்லை தமிழ்
தனில் புரியவில்லையோ?
விட்டதுக்கெல்லாம்
வரி வாரி குவித்தாலும்
வழிதான் விழி
பிதுங்கியதோ ? வேறு
எங்க செல்ல
மனமட்டும் ஓயவில்லையோ ?
கொடுப்பர் மரணமில்லை
உண்பர் மனமுமில்லை
எடுப்பர் ஏளனமாகியதோ ?
பொய்யுரை பூசியே
பூவுலகை யாண்டாலும்
மெய்ப்பர் யாருமில்லை !
வெந்து வெந்து
நோகுது மனம் - என்றுதான்
புரிந்துகொள்ளும் எம் இனம் !!

மேலும்

மிக்க மகிழ்ச்சி நண்பரே ! 30-Sep-2017 12:06 pm
சிந்தனைகள் முழுமை பெறாமல் மண்ணில் என்றும் தவிக்கிறது அதனால் தான் எண்ணற்ற பிளவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Sep-2017 11:53 am
ச சோலை ராஜ் - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2017 8:15 am

அவனும் நானும்
இலையும் பனியும்
அவனும் நானும்
கலையும் ரசனையும்

அவனும் நானும்
மேகமும் காற்றும்
அவனும் நானும்
தாகமும் மோரும்

அவனும் நானும்
வானும் நிலவும்
அவனும் நானும்
ஊனும் உயிரும்

அவனும் நானும்
பாட்டும் இசையும்
அவனும் நானும்
பூட்டும் சாவியும்

அவனும் நானும்
கவியும் கருவும்
அவனும் நானும்
புவியும் விசையும்

அவனும் நானும்
பூமியும் நீரும்
அவனும் நானும்
சாமியும் பூஜையும்

அவனும் நானும்
கடலும் நீலமும்
அவனும் நானும்
மடலும் மையும்

அவனும் நானும்
சோறும் குழம்பும்
அவனும் நானும்
சேறும் புழுவும்

அவனும் நானும்
வேறும் மரமும்
அவனும

மேலும்

பாரதிதாசன் கவிதை அருமை .... 06-Sep-2017 2:42 pm
அனுபவங்களே உண்மையில் கவிதையாகிறது அதற்குள் சில பொய்கள் இனிமையாகிறது இன்னும் எழுதுங்கள் வாழுத்துக்கள் 05-Sep-2017 10:44 am
தெளிவான விளக்கங்கள் நன்று.. சத்தியமாக கோபம் வராது எப்போதும் இது போன்ற மனம் திறந்த விமர்சனங்களை வரவேற்கிறேன் 05-Sep-2017 7:38 am
நீங்கள் கொடுத்துள்ள விளக்கங்கள் சரியானவைதான் . எப்போதும் பூனை எலியை சாப்பிட்டுவிடும் .எலி இருப்பதே இல்லை .அங்கு சமநிலையும் நிலவுவதில்லை . களை பயன்படுவதில்லை .அதை உடனே நீக்கிவிடுகிறோம் .பயிருக்கு செல்லும் நீரோ உரமோ களைக்கு செல்லக்கூடாது என்றே நினைக்கிறோம் .அதனால்தான் அப்படி சொன்னேன் . விமர்சித்ததில் கோபமில்லையே ? 05-Sep-2017 12:09 am
ச சோலை ராஜ் - ச சோலை ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2017 8:39 am

அங்கமது
மோகமிலக்கி,
பாசமது பாவை
பூசிக்கொள்ள,
வண்ண வண்ண பூ பற்றி - அவர்
எண்ணம் பறக்கிறது சிறகடித்து!
இமைஇரண்டில் வெள்ளம்
கரைபுரள இருவிழியும்,
எதிர்நோக்கும் - இரவெல்லாம்
இன்பமாக்க ஈர்த்திடும்
தொகை தொகையாய்
தோகை விரிக்க,
தூவானம் தூளாக்கும்!
களிப்பாடும் கானமயிலாக
கவிபாடும் எண்ணமெல்லாம்
விருந்தோம்பல் தடையாகும் !
தேன்சுவையும்
தெவிட்டிவிடும் - கன்னல் கசப்பாகும்
கன்னமது கனியாகும்!
எல்லையொன்றை கடந்துவிடில்
எதுவாயினும் கசப்பாகும்,
அஃதே அமுதம் என்னவாகும்
இஃதே அவர் பிறவி என பொருளாகும்!
வெடித்து கிளம்பும்
வார்த்தையாவும் - நிழலாடும்
வேண்டும் வேண்டும்
அவன் தான்அவ

மேலும்

தங்கள் வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி தோழரே !! 06-Sep-2017 2:38 pm
நல்லதோர் கவிதை மிக்க நன்று நண்பரே 06-Sep-2017 2:34 pm
ச சோலை ராஜ் - யாழினி வளன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2017 8:15 am

அவனும் நானும்
இலையும் பனியும்
அவனும் நானும்
கலையும் ரசனையும்

அவனும் நானும்
மேகமும் காற்றும்
அவனும் நானும்
தாகமும் மோரும்

அவனும் நானும்
வானும் நிலவும்
அவனும் நானும்
ஊனும் உயிரும்

அவனும் நானும்
பாட்டும் இசையும்
அவனும் நானும்
பூட்டும் சாவியும்

அவனும் நானும்
கவியும் கருவும்
அவனும் நானும்
புவியும் விசையும்

அவனும் நானும்
பூமியும் நீரும்
அவனும் நானும்
சாமியும் பூஜையும்

அவனும் நானும்
கடலும் நீலமும்
அவனும் நானும்
மடலும் மையும்

அவனும் நானும்
சோறும் குழம்பும்
அவனும் நானும்
சேறும் புழுவும்

அவனும் நானும்
வேறும் மரமும்
அவனும

மேலும்

பாரதிதாசன் கவிதை அருமை .... 06-Sep-2017 2:42 pm
அனுபவங்களே உண்மையில் கவிதையாகிறது அதற்குள் சில பொய்கள் இனிமையாகிறது இன்னும் எழுதுங்கள் வாழுத்துக்கள் 05-Sep-2017 10:44 am
தெளிவான விளக்கங்கள் நன்று.. சத்தியமாக கோபம் வராது எப்போதும் இது போன்ற மனம் திறந்த விமர்சனங்களை வரவேற்கிறேன் 05-Sep-2017 7:38 am
நீங்கள் கொடுத்துள்ள விளக்கங்கள் சரியானவைதான் . எப்போதும் பூனை எலியை சாப்பிட்டுவிடும் .எலி இருப்பதே இல்லை .அங்கு சமநிலையும் நிலவுவதில்லை . களை பயன்படுவதில்லை .அதை உடனே நீக்கிவிடுகிறோம் .பயிருக்கு செல்லும் நீரோ உரமோ களைக்கு செல்லக்கூடாது என்றே நினைக்கிறோம் .அதனால்தான் அப்படி சொன்னேன் . விமர்சித்ததில் கோபமில்லையே ? 05-Sep-2017 12:09 am
ச சோலை ராஜ் - ச சோலை ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2017 2:30 pm

விழித்தெழு தோழா,
விடைதேடு தோழா !
காயப்பட்டாலும்
உடன்வர யாருமில்ல,
கலாச்சாரம் பாதுகாக்க
கட்சி பணிக்கோ நேரமில்ல!
தடையுத்தரவு
வாங்கியவனே -தமிழன்
கண்ணீர் வீணில்லையென,
தடுமாறி நிக்கின்றான்!
தடையுடைப்போம்
என்றவனெல்லாம் -தல
காட்டாம ஒடுங்கிவிட்டான்!
கையேந்திப்
பிழைப்பவனோ,
காக்கிசட்டை
மாட்டிகிட்டான்!
வாடி வாசல்
வீதியறியா
வழக்கு வீர
விளையாட்டு வேணாங்குறான்!
முப்பது நாளில்
முளைத்தவனெல்லாம்,
முட்டு கட்டையா
நிக்குறான் !
முப்பதாயிரம் முன்
தோன்றியவனெல்லாம்
முடங்கிப்போய்
நிக்குறான்!
ஆடையை
அவிழ்ப்பவளுக்கோ,
ஆண்டின் சிறந்தநபர்
பட்டம் வழங்குகிறான்!
காளையை
அவி

மேலும்

ச சோலை ராஜ் - ச சோலை ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2014 10:36 am

நீயின்றி !
நிழலும் சுழலுதடி,
நிர்பந்த மானால்
நித்திரையும் ஏங்குதடி,
நீள வானமது
நிறமும் மங்குதடி,
மங்கையே யுன்னால்
மலரின் மணமும் தேங்குதடி,
மாந்திரிகம் கற்றாய?
என்னை மண்டியிட விட்டாயே,
மாயவளே நீயின்றி
உயிரில்லை - உயிர்கொடு!!!
உயிர் கொடுப்பாய் என்றே
ஏக்கத்துடன்
ச. சோலை ராஜ் .

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
மேலே