நீயின்றி
நீயின்றி !
நிழலும் சுழலுதடி,
நிர்பந்த மானால்
நித்திரையும் ஏங்குதடி,
நீள வானமது
நிறமும் மங்குதடி,
மங்கையே யுன்னால்
மலரின் மணமும் தேங்குதடி,
மாந்திரிகம் கற்றாய?
என்னை மண்டியிட விட்டாயே,
மாயவளே நீயின்றி
உயிரில்லை - உயிர்கொடு!!!
உயிர் கொடுப்பாய் என்றே
ஏக்கத்துடன்
ச. சோலை ராஜ் .