ஏன் இந்த பிரிவு

என்னை பிரிவதும்
மறப்பதும்
உன்னால் முடியும்
என்பது எனக்கு
தெரிந்தது தான்...
என்னால் இயலாது
என்பது உனக்கும்
தெரிந்தது தானே
பிறகு
எதற்க்காக
கொடுத்தாய்
இந்த பிரிவை...
என்னை பிரிவதும்
மறப்பதும்
உன்னால் முடியும்
என்பது எனக்கு
தெரிந்தது தான்...
என்னால் இயலாது
என்பது உனக்கும்
தெரிந்தது தானே
பிறகு
எதற்க்காக
கொடுத்தாய்
இந்த பிரிவை...