அம்மா

காலை பொழுதின் மயக்கத்திலே!
கனவுகளுடன் கற்பனையும் ஓடிக் கொண்டிருந்த நேரம்!
உரத்த சத்தம் கேட்கின்றது அம்மாவின் குரல்....
அம்மாவின் உரைத்த சத்தம் கேட்க வில்லை என்றாள் அன்றைய பொழுது பொழுதாக தெரியாது.
மேகம் கரைந்து மழை பொழிவதுபோல் அம்மாவின் பாசம் நம்மிது போலின்றது..

எழுதியவர் : சாரதி (2-Oct-17, 9:06 am)
Tanglish : amma
பார்வை : 231

மேலே