Tamilanda - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Tamilanda
இடம்:  attur
பிறந்த தேதி :  29-Sep-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Sep-2017
பார்த்தவர்கள்:  694
புள்ளி:  19

என் படைப்புகள்
Tamilanda செய்திகள்
Tamilanda - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2017 5:47 am

தாய்நாடு எனக்கு இல்லை
சுத்தமில்லாத இடத்தில் நான் இருப்பேன்
என்னை யார் ஆணையம் இட முடியாது
என்னை கொல்ல வருபவனை நான் கொள்வேன்
தமிழ்நாட்டில் கலக்கும் ஹீரோ மற்றும் வில்லன்.

மேலும்

எத்தனை உயிர்களை காவு வாங்கியது என்று நினைத்தால் தான் மனம் நோகிறது மனிதன் விரும்பும் சுத்தம் மனிதனின் சுற்றத்தில் இல்லாததால் பல கோடி அவலங்கள் மண்ணில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 6:17 pm
Tamilanda - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2017 7:00 pm

வணக்கம்



காலை போலுதின் சூரியனுக்கு வணக்கம்
என்னை பேற்ற தாய் தந்தைக்கு வணக்கம்
அறிவு ஊட்டிய ஆசானுக்கு வணக்கம்
என்னுடன் பயின்ற நண்பனுக்கு வணக்கம்
என்னை பண் படுத்திய உறவுகளுக்கு வணக்கம்
என்னை புரிந்து கோண்ட அக்கம் பக்கோக்கு வணக்கம்
நாம் இரசித்த பூவுலகத்திற்கு வணக்கம்
என்னை படைத்த தேய்வத்திற்க்கு வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்

மேலும்

ஒவ்வொரு தருணமும் வேறுபட்ட நினைவுகளின் இலக்கணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 5:39 pm
Tamilanda - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2017 8:43 pm

விவசாயியின் அமிர்தம் மழை
விவசாயிக்கு அன்னம் விடுவது மழை
எல்லோருக்கும் அன்னம் வைப்பவன
விவசாயி

மேலும்

ஆனால் இன்று அவனின் நிலை தான் மண்ணில் மிகவும் பரிதாபம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 7:58 am
Tamilanda - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2017 10:46 pm

விடியற்காலை பார்ததில்லை.
சூரியனை காலை போதில் கண்டதில்லை.
விரைந்து சென்று இயற்கையை இரசித்ததில்லை.
நண்பர்களுடன் பேசி விளையாடியதில்லை.
இப்படி எல்லாம் ஒரு நாளும் சங்கர் என்பவனை வெளியில் பார்த்தில்லை. சோம்பேரிதனம் என்றால் இந்த ஊரில் உதாரணம் சங்கர் என்று கூறலாம். சங்கர் அவன் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் துங்கி கொண்டு இருப்பான். அவனை போன்று யாரும் இருத்தில்லை.
சங்கருடைய அன்றாட வேலை என்றால் மூன்று வேலையும் நன்றாக சப்பிட்டுவிட்டு துங்குவது தான்.சங்கரை பார்த்தால் யாருக்கு வேண்டுமானலும் கோபம் வந்து மழையாக கொட்டும். யாருடைய பேச்சையும் கேட்கமாட்டான். சொல் அறிவும் கிடையாது.

மேலும்

Tamilanda - Tamilanda அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2017 8:33 pm

அலைகள் ஓய்வதில்லை அதுபோல்தான் நட்பும் என்றும் ஓயாது அதுதான் நட்பு சாகும் வரை நீடிக்கும்.

மேலும்

நட்பின் வசந்தம் வாழ்க்கையில் வரமானது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Sep-2017 6:31 pm
Tamilanda - Tamilanda அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2017 9:05 pm

ஆண் பெண் நட்பு என்னுடைய தலைப்பு: 
ஆண் பெண் காதலை விட நட்பாக இருப்பதால் சிறந்தது. ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை நம்மைக் நம்பி தான் வீட்டிலிருந்து பெண்களை கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். வேலியே பயிரை மேய்ந்தால் கூடாது. ஒரு சிறந்த ஆணும் பெண்ணும் பெற்றவர்களை மீறி காதல் கொண்டாள் கூடாது. ஈர்ப்பும் கூடாது. நட்புக்கு மரியாதை அளித்தல் வேண்டும். நட்பைப் பற்றி சொல்லிக்கொண்டு போகலாம். மேகம் கரைந்து மாநிலத்தில் மாலையாக கிறது அதுபோல் ஆணும் பெண்ணும் சேர்ந்து நட்பு என்ற மலையில் புரிய வேண்டும்.

மேலும்

நட்பு என்ற சொல் பாலினம் கடந்தது என்பதே உண்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Sep-2017 6:35 pm
நான் இப்பொழுதுதான் எழுத்து டாட் காமில் சேர்ந்துள்ளேன் போக போக சரியாகிவிடும். 29-Sep-2017 2:36 pm
அன்பரே சாரதி கொஞ்சம் இலக்கண குறைகளை சரிபார்க்கவும். இந்த படைப்பு எந்த தலைப்பில் வருவது ? நிச்சயம் கவிதை அல்லவே ! 29-Sep-2017 12:07 pm
Tamilanda - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

பள்ளி கல்லூரியில்ஆண் பெண் ஈர்ப்பு ,நட்பு ,காதல்

௧ ஆண் பெண் ஈர்ப்பு
௨ ஆண் பெண் நட்பு
௩ ஆண் பெண் காதல்

இதில் எந்த தலைப்பையும் பற்றி எழுதலாம் .

மேலும்

போட்டி முடிவுகள் ?? 29-Nov-2017 9:57 am
சரி சார் அனால் கொஞ்சம் நேரம் ஆகும் அதாவது நாளைக்கு சமர்ப்பிக்கலாம் சார் 08-Oct-2017 8:15 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
Tamilanda - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பள்ளி கல்லூரியில்ஆண் பெண் ஈர்ப்பு ,நட்பு ,காதல்

௧ ஆண் பெண் ஈர்ப்பு
௨ ஆண் பெண் நட்பு
௩ ஆண் பெண் காதல்

இதில் எந்த தலைப்பையும் பற்றி எழுதலாம் .

மேலும்

போட்டி முடிவுகள் ?? 29-Nov-2017 9:57 am
சரி சார் அனால் கொஞ்சம் நேரம் ஆகும் அதாவது நாளைக்கு சமர்ப்பிக்கலாம் சார் 08-Oct-2017 8:15 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
மேலும்...
கருத்துகள்

மேலே