பொருள்பட வாழ்ந்திட ஆசை

திருக்குறளின் இருவரிகளில்
ஒரு வரி நீயுமாய்..
மறு வரி நானுமாய்..
பொருள்பட வாழ்ந்திட ஆசை!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Oct-17, 3:33 am)
பார்வை : 140

மேலே