கல்லறையில் சந்திப்போம்

உன்னிடம் தொலைந்தேன்..
உணர்வுகளை பகிர்ந்தேன்..
உன் வரவு குறைந்ததால்.....
உயிரற்ற உடலானேன்....!

என்னை மறந்ததேன்.....
கல் சிலையாக்கியதேன்....
கண்ணெதிரே வரமறுத்தால்....
கல்லறையில் சந்திப்போம்....!

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (7-Oct-17, 8:50 pm)
பார்வை : 68

மேலே