நிமிர்ந்து நின்ற வானவில்

புரட்சிக் கொடியேந்தி
புரட்சிக் குரல் கொடுத்தான்
செகுவாரா
வளைந்து கிடந்த வானவில்லும்
நிமிர்ந்து நின்றது
வானில் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Oct-17, 7:45 am)
பார்வை : 151

மேலே