நிமிர்ந்து நின்ற வானவில்
புரட்சிக் கொடியேந்தி
புரட்சிக் குரல் கொடுத்தான்
செகுவாரா
வளைந்து கிடந்த வானவில்லும்
நிமிர்ந்து நின்றது
வானில் !
புரட்சிக் கொடியேந்தி
புரட்சிக் குரல் கொடுத்தான்
செகுவாரா
வளைந்து கிடந்த வானவில்லும்
நிமிர்ந்து நின்றது
வானில் !