உன் மனம் நீயறிவாய்
ஒரு வெயிலில்
காய்ந்து போகும்
பனித்துளிக்கா
இத்தனை சோகம்
ஒரு நொடியில்
தோன்றி மறையும்
உணர்வுகளுக்கா
இத்தனை கண்ணீர்
நகர்கின்ற மேகம்தான்
மனது !
நகராமல் இருந்தால்தான்
உனது !
@இளவெண்மணியன்.
ஒரு வெயிலில்
காய்ந்து போகும்
பனித்துளிக்கா
இத்தனை சோகம்
ஒரு நொடியில்
தோன்றி மறையும்
உணர்வுகளுக்கா
இத்தனை கண்ணீர்
நகர்கின்ற மேகம்தான்
மனது !
நகராமல் இருந்தால்தான்
உனது !
@இளவெண்மணியன்.