உன் மனம் நீயறிவாய்

ஒரு வெயிலில்
காய்ந்து போகும்
பனித்துளிக்கா
இத்தனை சோகம்

ஒரு நொடியில்
தோன்றி மறையும்
உணர்வுகளுக்கா
இத்தனை கண்ணீர்

நகர்கின்ற மேகம்தான்
மனது !
நகராமல் இருந்தால்தான்
உனது !

@இளவெண்மணியன்.

எழுதியவர் : இளவெண்மணியன் (8-Oct-17, 9:05 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 218

மேலே