மரம்
யாரோ நட்டு வைத்த மரம்
எப்போதோ பெய்த
பருவ மழையால் உயிர்த்திருந்தது
யாரென்று தெரியாத
எனக்கு நிழலும்,
பசிக்கு கொஞ்சம்
கனியும் கொடுத்தது..
காற்றில் கலந்து வரும்
ஏதோ ஒரு பறவையின்
கீச்சுக்குரல் பாட்டை
தலையை ஆட்டி ரசித்தவாறே....
யாரோ நட்டு வைத்த மரம்
எப்போதோ பெய்த
பருவ மழையால் உயிர்த்திருந்தது
யாரென்று தெரியாத
எனக்கு நிழலும்,
பசிக்கு கொஞ்சம்
கனியும் கொடுத்தது..
காற்றில் கலந்து வரும்
ஏதோ ஒரு பறவையின்
கீச்சுக்குரல் பாட்டை
தலையை ஆட்டி ரசித்தவாறே....