உணர்ந்திடு

கண்ணீர் துளிவழியா விழியோரம்
வலி ஏதென நீ உணர்ந்திடு..
மழை துளிவிலாது மண்ணிலே
பெருவெள்ள மேதென நீ உணர்ந்திடு...
கருநிற இருளொளி நிறைபகல்
வாரநா ளேதென நீ உணர்ந்திடு...
ஓடாது தவழ்தலு முன்னடை பின்னல்ல வைமுன் னேயென நீ உணர்ந்திடு..

எழுதியவர் : Abu (11-Oct-17, 8:35 pm)
சேர்த்தது : அபு
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே