இன்றே மகிழ்ந்திரு

பிறக்கும் அன்றே
இறக்கும் ஈசலுக்கு
முளைக்கும் இறக்கை
இருந்தும் அது மகிழ்ந்து
விரிக்கும் தன் சிறகை..

எழுதியவர் : சே.இனியன் (12-Oct-17, 8:30 am)
பார்வை : 162

மேலே