உருவத்தில் இல்லை
உருவம் சிறிதென்று
உதாசீனம் செய்தால்,
வரும் ஆபத்து
பெரிதாக இருக்கும்..
கூனிதானே
கூட்டைக் கலைத்தாள்,
குணவானாம்
இராமன் காவியத்தில்...!
உருவம் சிறிதென்று
உதாசீனம் செய்தால்,
வரும் ஆபத்து
பெரிதாக இருக்கும்..
கூனிதானே
கூட்டைக் கலைத்தாள்,
குணவானாம்
இராமன் காவியத்தில்...!