உருவத்தில் இல்லை

உருவம் சிறிதென்று
உதாசீனம் செய்தால்,
வரும் ஆபத்து
பெரிதாக இருக்கும்..

கூனிதானே
கூட்டைக் கலைத்தாள்,
குணவானாம்
இராமன் காவியத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Oct-17, 7:16 am)
பார்வை : 259

மேலே