உன்னுள் தாெலைந்த உயிர்

காதலியின் கரம் பிடிக்க
வாழ்க்கை எனும் கடலை கடக்க முற்ப்பட்டேன்.....
அக்கடலை கடப்பதற்கு முன்
காதல் தோல்வி எனும் மழை அடித்து முழ்கி இறப்பேனோ அல்லது வாழவில் முன்னேறி அவள் முன் வாழ்வேனோ....
முடிவெடுக்கவும் தெரியாமலும் நம் காதலை மறக்கவும் முடியாமல் தினமும் சாேகத்தில் முழ்கி முழ்கி இறக்கிறேன்.....
காலம் பதில் சாெல்லுமாே இல்லை காதல் எனும் பாதளத்தில் வழி இல்லாமல் வாழ்க்கை முடிப்பேனாே....
காத்திருப்பேன் என்றாய் ஆனால் எவனாே ஒருவன் கரம் பிடித்து காத்திருப்பேன் என்பதை சாெல்ல மறந்தாயடி....
மரணத்தின் வலியும் தோற்குமடி.....

எழுதியவர் : Balakrishnan (16-Oct-17, 9:39 pm)
சேர்த்தது : Balakrishnan
பார்வை : 336

மேலே