ஒரு காதலனின் கவலை

காதலுக்கு மனு செய்தேன் அவளிடம்...
ஆதார் எண் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளப்படுமென்று திருப்பி அனுப்பினாள் என்னிடம்...

ஆதாருக்கு எங்கு செல்வேன் இறைவனே!
ஆதாரமில்லா அந்தரவுலகில்...

ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறேன்.. அரசாங்கம் கருணை காட்டுமா??

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Oct-17, 5:35 pm)
பார்வை : 1104

மேலே