நிசப்தம்
முதல் முதலாக
விழிகளால்
அவள்...
எழுதிய காதல் கடிதத்தில்
நிறைந்தே இருந்தது...
நிசப்தம்...
முதல் முதலாக
விழிகளால்
அவள்...
எழுதிய காதல் கடிதத்தில்
நிறைந்தே இருந்தது...
நிசப்தம்...