இதழ்

உன் ஓர் விழி பார்வையால்
என் ஈரிதழ் வாடுதே...
உன் பூவிதழ் சேருமோ...
இதை பூலோகம் தாங்குமோ....

எழுதியவர் : kabi (8-Nov-17, 10:48 pm)
Tanglish : ithazh
பார்வை : 132

சிறந்த கவிதைகள்

மேலே