இதழ்
உன் ஓர் விழி பார்வையால்
என் ஈரிதழ் வாடுதே...
உன் பூவிதழ் சேருமோ...
இதை பூலோகம் தாங்குமோ....
உன் ஓர் விழி பார்வையால்
என் ஈரிதழ் வாடுதே...
உன் பூவிதழ் சேருமோ...
இதை பூலோகம் தாங்குமோ....