தைரியசாலிகள்

வெண்பா
புறப்படுமி டத்தில் புகைவண்டி நிற்க
அறப்போராம் தண்டவாளம் மீதுச் --- சிரமும்
பிறபுறம் வைத்தப் புறநாநூற் வீரர்
குறடுகால்பட் டம்வைத்தல் ஏன்

--- ராஜப் பழம் நீ ( 09-Nov-2017)

எழுதியவர் : பழனி ராஜன் (9-Nov-17, 12:25 pm)
பார்வை : 550

மேலே