பிள்ளை மனது
கள்ள மில்லாப் பிள்ளைக்கும்
காட்டில் மேயும் ஆட்டுக்கும்
வெள்ளை மனது என்பதாலே
வேறே யெதுவும் தெரிவதில்லை,
கொள்ளை யடிக்கும் மனிதனவன்
கொடுக்க மறந்த உணவுதனைப்
பிள்ளை யெடுத்துக் கொடுக்கையிலே
பெரிதும் மகிழ்வர் இருவருமே...!
கள்ள மில்லாப் பிள்ளைக்கும்
காட்டில் மேயும் ஆட்டுக்கும்
வெள்ளை மனது என்பதாலே
வேறே யெதுவும் தெரிவதில்லை,
கொள்ளை யடிக்கும் மனிதனவன்
கொடுக்க மறந்த உணவுதனைப்
பிள்ளை யெடுத்துக் கொடுக்கையிலே
பெரிதும் மகிழ்வர் இருவருமே...!