உன் துன்பம் கண்டு

பிறர் துன்பம் கண்டு
மகிழும் மனம் கொண்ட
மானிடனே...
உன் துன்பம் கண்டு
மகிழவும் மானுடன்
இங்குண்டு மறந்துவிடாதே!
பிறர் துன்பம் கண்டு
மகிழும் மனம் கொண்ட
மானிடனே...
உன் துன்பம் கண்டு
மகிழவும் மானுடன்
இங்குண்டு மறந்துவிடாதே!