தமிழன்

தள்ளை தரணி நிலத்திலே
தலைமக்கள் வாழ்ந்த தலமென
தகவு கொண்டு தகையோடு
தன்னிகர் இல்லா தராதலமென
தன்னம் அடித்து சொன்னாலும்
தப்பென்று என்றும் ஆகாது !

எழுதியவர் : புகழ்விழி (16-Nov-17, 1:39 am)
பார்வை : 284

மேலே