நம்பிக்கை

நாம் ஒருவரை...

நம்பவைத்து - அவர்களிடம்,
நம்பிக்கையை வளர்த்து...

நம்பியபின் ஏனோ - அவர்கள்,
நம்பிக்கையில் சந்தேகித்து...

நம்பிக்கையில்லையென
நம்பாமல் விலகும் போது...

நம்பிக்கை பொய்யாகிறது...!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (16-Nov-17, 7:33 pm)
Tanglish : nambikkai
பார்வை : 4183

மேலே