கண்ணீர் அஞ்சலி

காதுகள் கொண்ட செவிடர்களிடம்,
போராடிக் கேட்கும்...
வார்த்தைகள் எல்லாம்,
ஊமை மொழிகளே...!
கரங்கள் இனையாதவரை,
காலனுக்கு நம்மை...
விற்றுக் கொண்டுதான்
இருப்பார்கள்...!!
- ஜெர்ரி
காதுகள் கொண்ட செவிடர்களிடம்,
போராடிக் கேட்கும்...
வார்த்தைகள் எல்லாம்,
ஊமை மொழிகளே...!
கரங்கள் இனையாதவரை,
காலனுக்கு நம்மை...
விற்றுக் கொண்டுதான்
இருப்பார்கள்...!!
- ஜெர்ரி