குறிஞ்சி

நெருஞ்சி முள் ஏதுமில்லா குறிஞ்சி மலரே
தரிசாகமல் எனக்கே பரிசான என் மழையே
சந்தங்களில் சிரித்திடும் என் தாளமே
கண்ணன் இதழ் தொடும் புல்லாங்குழலே
நீயில்லா உலகம் நீரில்லா நரகமே
என் மழலை தேவதையே!

எழுதியவர் : இரா.மலர்விழி (16-Nov-17, 11:41 pm)
Tanglish : kurinchi
பார்வை : 1185

மேலே