உனக்குள் தேடி பார்
பிரிவு தந்த வலி!
***************
மரணிக்கும் முன்
மண்டியிடுகிறேன் பெண்ணே
உனக்குள் என்னை
தேடி பார்!
ஒரு துளியாவது
உனக்குள் நான் இருந்தால்
உயிர்த்தெழுகிறேன் உன் கருவறையில்
பிள்ளையாக! ர~ஸ்ரீராம் ரவிக்குமார்
பிரிவு தந்த வலி!
***************
மரணிக்கும் முன்
மண்டியிடுகிறேன் பெண்ணே
உனக்குள் என்னை
தேடி பார்!
ஒரு துளியாவது
உனக்குள் நான் இருந்தால்
உயிர்த்தெழுகிறேன் உன் கருவறையில்
பிள்ளையாக! ர~ஸ்ரீராம் ரவிக்குமார்