உனக்குள் தேடி பார்

பிரிவு தந்த வலி!
***************

மரணிக்கும் முன்
மண்டியிடுகிறேன் பெண்ணே
உனக்குள் என்னை
தேடி பார்!
ஒரு துளியாவது
உனக்குள் நான் இருந்தால்
உயிர்த்தெழுகிறேன் உன் கருவறையில்
பிள்ளையாக! ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா ஸ்ரீராம் ரவிக்குமார் (19-Nov-17, 12:54 am)
பார்வை : 1215

மேலே