அவள்

பற்றி எரியும் நெருப்பைக் கட்டித்
தவழும் கற்றைப் போல்....
அவள் காதலைப் பற்றி தவழ
எண்ணுகிறேன்....
அதில் மரித்தாலும் சரியென...!
பற்றி எரியும் நெருப்பைக் கட்டித்
தவழும் கற்றைப் போல்....
அவள் காதலைப் பற்றி தவழ
எண்ணுகிறேன்....
அதில் மரித்தாலும் சரியென...!