மெல்ல திறந்தது
மெல்ல திறந்தது கதவு......
மெல்லிய காற்று... அதைவிட
மென்மையான அவள் !
ஆயிரம் காவியம் பேசும் கண்கள்
திறக்க பிடிக்காத இதழ்கள்
பிரிந்து ஆடும் ஒற்றை முடி......
இறுதியில் என்னை தீண்டும்
மூச்சு காற்று ..........
மொத்தமாய் என்னை சாய்த்தது
புயலில் சாயும் மரமாய் !