பெண் கவிதை

கம்பன்: உன்னைக் கண்டு கவிதை வடிக்க வந்த நான்
குழம்பி நிற்கிறேன்.........
என் கவிதைக்கு உயிர் வந்து
இங்கு பெண்ணாய் அலைகிறதே என்று!

எழுதியவர் : Jaba (21-Nov-17, 2:48 pm)
சேர்த்தது : ஜெபாபாக்கியசீலி
Tanglish : pen kavithai
பார்வை : 316

மேலே