உன் கண்களால்
முதல் பார்வையிலே
உன் கண்களால் நான் விழுந்தேனா..........
அல்லது உன்னை பார்த்ததால்
என் கண்களால் நான் விழுந்தேனா .......
எனக்கு தெரியவில்லை!
நீயே சொல் என் கண்மணி!!
முதல் பார்வையிலே
உன் கண்களால் நான் விழுந்தேனா..........
அல்லது உன்னை பார்த்ததால்
என் கண்களால் நான் விழுந்தேனா .......
எனக்கு தெரியவில்லை!
நீயே சொல் என் கண்மணி!!