சிலையாக நீ நின்றாய்
சிலையாக    நீ  நின்றாய் 
சிவந்து நின்றது மாலை 
அதிசயித்து அசையாமல் நின்றன மலர்கள் 
அந்தி    நிலவும்     பொறாமையில்   பார்த்தது   
மெல்ல    வீசிய   தென்றலும்     உன்  குழலில்    ஆடியது    
சொல்லலாமல்  நான்      போனால்   
என்  கவிதைக்கு  வாழ்வு  ஏது

