மரம்

மரங்கள் பூமியின் ஆடைகள்
அவை சரிகின்ற ஒவ்வொரு போதும்
பூமி தாய் துகிலுரிய படுகிறாள்
மரங்கள் வருண தேவனுக்கு பூமி
காட்டும் பச்சை கொடிகள் உப்பு
நீரினை உண்ணும் நீராக ஓயாது
உழைக்கும் விஞ்ஞானிகள்...

எழுதியவர் : வைரமுத்து (23-Nov-17, 12:01 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : maram
பார்வை : 5490

மேலே