மரம்
மரங்கள் பூமியின் ஆடைகள்
அவை சரிகின்ற ஒவ்வொரு போதும்
பூமி தாய் துகிலுரிய படுகிறாள்
மரங்கள் வருண தேவனுக்கு பூமி
காட்டும் பச்சை கொடிகள் உப்பு
நீரினை உண்ணும் நீராக ஓயாது
உழைக்கும் விஞ்ஞானிகள்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
