வாழ்க்கை

கண்மூடி விட்டாலக் காடுவரை வந்துனது
மண்மூடிச் சென்றிடும் மாமனிதர் – கண்முன்
தெரிவதில்லை. காசால் தெரிந்தெடுத்துக் கொள்ளி
எரித்தவரும் இல்லையே இங்கு.
கண்மூடி விட்டாலக் காடுவரை வந்துனது
மண்மூடிச் சென்றிடும் மாமனிதர் – கண்முன்
தெரிவதில்லை. காசால் தெரிந்தெடுத்துக் கொள்ளி
எரித்தவரும் இல்லையே இங்கு.