கொலை
நான் கொன்றது ஓருயிரை என்றிருந்தேன்.
ஆனால் நான் கொன்றது நான்கு உயிர்களை என்பதை இப்பொழுது தான் உணர்கிறேன்.
~ பிரபாவதி வீரமுத்து
நான் கொன்றது ஓருயிரை என்றிருந்தேன்.
ஆனால் நான் கொன்றது நான்கு உயிர்களை என்பதை இப்பொழுது தான் உணர்கிறேன்.
~ பிரபாவதி வீரமுத்து