விடுகதை

இயற்கையின் உருவில் இறைவனும் வாழ்ந்திட ,
செயற்கையின் மாய நதியினில் உலகை ஆண்டிட
மரமும் மலையும் மண்ணின் வளமும் மறைந்து போனப்பின்
இறைவனை தேடிடும் மனிதனின் பயணம்
விடையில்லா விடுகதையே !!!

- திவ்யா சத்யப்ரகாஷ்
செம்பாக்கம் , சென்னை

எழுதியவர் : திவ்யா சத்யப்ரகாஷ் (1-Dec-17, 8:35 am)
சேர்த்தது : DivyaPrakash56
Tanglish : vidukathai
பார்வை : 410

மேலே