DivyaPrakash56 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  DivyaPrakash56
இடம்:  chenaai
பிறந்த தேதி :  20-Jul-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-May-2016
பார்த்தவர்கள்:  1108
புள்ளி:  20

என்னைப் பற்றி...



என் படைப்புகள்
DivyaPrakash56 செய்திகள்
DivyaPrakash56 - DivyaPrakash56 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2018 10:41 am

இந்நாட்டில் கொள்ளையடித்து
வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல
தொழிலதிபருக்கு சுதந்திரம்
நம்நாட்டு வளங்களை
அயல்நாடு சூறையாட
இஷ்டம்போல சுதந்திரம்
காடுகளை அழித்துவிட்டு
கட்டுமானம் கட்டிடவே
பல மதகுரு மார்களுக்கு சுதந்திரம்
காற்றினை மாசுபடுத்தி
நச்வாயு வெளியிடவே
தொழிற் சாலைக்கு சுதந்திரம்
ஆற்றுநீரை அழுக்காக்கி
கழிவுகளை கலந்துவிட
சாய பட்டறைக்கு சுதந்

மேலும்

DivyaPrakash56 - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2018 10:41 am

இந்நாட்டில் கொள்ளையடித்து
வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல
தொழிலதிபருக்கு சுதந்திரம்
நம்நாட்டு வளங்களை
அயல்நாடு சூறையாட
இஷ்டம்போல சுதந்திரம்
காடுகளை அழித்துவிட்டு
கட்டுமானம் கட்டிடவே
பல மதகுரு மார்களுக்கு சுதந்திரம்
காற்றினை மாசுபடுத்தி
நச்வாயு வெளியிடவே
தொழிற் சாலைக்கு சுதந்திரம்
ஆற்றுநீரை அழுக்காக்கி
கழிவுகளை கலந்துவிட
சாய பட்டறைக்கு சுதந்

மேலும்

DivyaPrakash56 - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2018 12:12 pm

முயன்று அடையும் தாகம் இதுவே
வெற்றி வேண்டுமென்ற நோக்கம்
முண்டித் தள்ளி முன்னேற்றி
முதன்மை படியில் ஏற்றும்

வெற்றி பெற்றெடுக்கும் பேறு
அதில் திக்குமுக்காடும் மனது
ஆடம்பர ஆபரணம் இல்லை சுமந்திட
அன்றாட ஆடையென அணிந்திட
வெற்றி நெஞ்சில் குடியேறும்

வரலாற்றில் பெயரும் சேரும்
வாழ்வில் புது அர்த்தங்கள் பிறக்கும்
முதன்மை மீண்டும் பருகிட
வேண்டுமென்ற மோகம்
மனதில் ஆழ்ந்து தோன்றும்
நிலையாய் வென்று நின்றிட
கடமையை பணியாய் தொடர்ந்து செய்திட
அழுத்தங்கள் பனியாய் உருகிப்போகும்

பிரபலம் , என பெயரும் மாறும்
பலர் விழியில் வெற்றியின் முகங்கள், ஊர்வலம் போகும்
ரசிக கூட்டம் அ

மேலும்

அருமை அன்பரே 08-Jul-2018 11:18 pm
அருமையான வரிகள் 08-Jul-2018 9:12 pm
DivyaPrakash56 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2018 10:16 pm

ஆட்சியரின் கைப்பிடித்து கையோப்பம் போட்டு கொள்ளும்
காவலனின் கழுத்தை நெரித்து கட்டுபடுத்த ஆணையிடும்
அடிவயிற்றில் ஏறி மிதித்து ஒட்டியாணம் அணிவிக்கும்
ஆளப்பிறந்த தலைமுறையை அகதிகளாக்கி வெளியேற்றும்
கோர தாண்டவம் துவங்கியது
கொடி பிடிக்கும் தாகம் மீண்டும் ஓங்கியது

மேலும்

DivyaPrakash56 - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2018 10:38 pm

துணிவும் தெளிவும்
எங்கள் பாதையில்
தோற்றமும் தந்திரங்களும்
பழிக்காது தமிழனிடத்தில் .
புலி விரட்ட பலம் அறிவான்
மனிதன்,
ஒடுக்க ஒடுக்க ஓங்கி ஒலிக்கும்
தமிழின் ஓசை.

மேலும்

நிதர்சனம் நட்பே ...............ஒன்றுபடுவோம் ஒருங்கிணைப்போம் .............. 10-Mar-2018 7:44 pm
ஐக்கியம் உள்ள உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால் யாவும் மண்ணில் சாத்தியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Mar-2018 1:36 am
DivyaPrakash56 - DivyaPrakash56 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2017 1:44 pm

மலர்கள் என்ற போர்வைக்குள்
கழுத்தில் முட்களினை சூடிக்கொண்டு
குருதியினை சிந்தினாலும்
பிறர் சிரித்திடாமல் காப்பதற்க்கு
புன்னகைத்த முகமேற்று
கட்டப்பட்ட கைகளுடன்
காலம்தொட்டு பயணிக்கும்
சிறைவாசம் தானோ
இந்த மண வாழ்க்கை ?

-திவ்யா சத்யப்ரகாஷ்

மேலும்

நன்று 22-Nov-2017 12:28 pm
மலரின் சோகம் மனதின் சோகம் அருமை 22-Nov-2017 7:46 am
Hi Nice one...Superbly written.... 22-Nov-2017 3:34 am
DivyaPrakash56 - DivyaPrakash56 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2017 8:43 am

நதியும் பெண்மையும்
அழகிய ஊற்றென மண்ணிலே
தோன்றி தவழ்ந்தால் பதுமையே !!
ஓடித் தாண்டி , பாய்ந்து , குதித்து
மண்ணை நோக்கி வருகையில்
வளர்ச்சி கொண்ட கன்னியாய்
கண் கவர்ந்தாள் நதி அவளே !!!
அவளின் வளர்ச்சி வேகத்தில்
பலர் தாகம் தீர்ந்தும் போனதே ,
தாங்கி நின்ற மண் அனைத்தும்
வளமும் பெற்று சிறந்ததே !!
தனக்கொரு துணையொன்று
வேண்டும் என்ற தவிப்பில்
பல மையில் கடந்தபின்னே
சமுத்திரன் அவனை கண்டாளே !!
இனிமை தன்னில் சேர்த்திட
தன்னை விட பெரியவன் இவன் தானே தனக்கு சிறந்தவன்
என்ற மன பூரிப்பில் அவனின் கரம் பிடித்தாலே !!
அடுத்த கணம் ,நொடி துவங்கி அவள் வந்த பாதையும் மறைந்ததே !
அவளின் இனிமையோ மாற

மேலும்

அருமையான ஆழமான வரிகள் தோழி...வாழ்த்துக்கள்... 02-Nov-2017 1:46 pm
ஆயிரம் கோடி ஆசைகள் நெஞ்சுக்குள் மலை போல் உயர்ந்து கிடந்தாலும் தன்னை சூழ்ந்துள்ளவர்களின் மனநிறைவுக்காய் தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் ஓர் உன்னதமான ஜீவன் பெண்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2017 11:56 pm
நான் ..படித்ததிலே சிறந்தது 💞 பென்ணின் உண்மையான கதையை இயற்கையுடன் இணைத்து கூறிய உம் கற்பனை திறனை கண்டு வியக்கிறேன் 💛💛💛💛💛 உம் கவிதை இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றது என பெருமையுடன் தெரிவிக்கிறேன் ...நன்றி! உம் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💓💓 01-Nov-2017 9:16 am
DivyaPrakash56 - சரவணன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

This is a talk about men and women
Please post your poem by supporting any one characters(men/women)
Rules:
1.Rhyming skill(1point)
2.Truth behind the poem(1point)
3.which one got more votes(1 point)
4.maximum of 20-25 lines(1 point)
5.last but not least which poem gots more views (1 point)
Note: this is not only to deal about men and women ..this is the way of realising where the society is going on
And moreover checking women's are equally treated to men's or not
So this is the way to presentation of your thoughts....let's goooo

மேலும்

இந்த போட்டியின் முடிவுகளுக்கு காத்திருக்கிறேன் . 27-Nov-2017 1:06 pm
நான் ..படித்ததிலே சிறந்தது 💞 பென்ணின் உண்மையான கதையை இயற்கையுடன் இணைத்து கூறிய உம் கற்பனை திறனை கண்டு வியக்கிறேன் 💛💛💛💛💛 உம் கவிதை இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றது என பெருமையுடன் தெரிவிக்கிறேன் ...நன்றி! உம் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💓💓 01-Nov-2017 9:12 am
அழகிய ஊற்றென மண்ணிலே தோன்றி தவழ்ந்தால் பதுமையே !! ஓடித் தாண்டி , பாய்ந்து , குதித்து மண்ணை நோக்கி வருகையில் வளர்ச்சி கொண்ட கன்னியாய் கண் கவர்ந்தாள் நதி அவளே !!! அவளின் வளர்ச்சி வேகத்தில் பலர் தாகம் தீர்ந்தும் போனதே , தாங்கி நின்ற மண் அனைத்தும் வளமும் பெற்று சிறந்ததே !! தனக்கொரு துணையொன்று வேண்டும் என்ற தவிப்போடு பல மயில் கடந்தபின்னே சமுத்திரன் அவனை கண்டாலே !! இனிமை தன்னில் சேர்த்திட தன்னை விட பெரியவன் இவன் தானே சிறந்தவன் என்ற மன பூரிப்பில் அவனின் கரம் பிடித்தாலே !! அடுத்த கணம் ,நொடி துவங்கி அவள் வந்த பாதையும் மறைந்ததே ! அவளின் இனிமையோ மாறியதே !!! அவள் பெருமை கேட்க செவியும் இல்லை , குணத்தை காட்ட இடமும் இல்லை !! கடலில் சென்று கலந்தபின்னே கவலைப்பட்டு என்ன பயன் ? மீண்டும் விலகி சென்றாலும் அவளின் சுவையும் கிடைத்திடுமோ ? அனுசரித்து வாழ்வதே பெண்ணின் குணமாய் ஆனதே !!!! 31-Oct-2017 11:06 pm
DivyaPrakash56 - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2017 10:44 am

சூரசம்ஹாரம் நடத்துவது ஏன்?

மேலும்

அப்போல்லாம் நந்தினி நாகினி சீரியலும் சரவணன் மீனாட்சி சீரியலும் இல்லைல அதாம்ல. 27-Oct-2017 5:31 pm
தீமைகள் உலகம் தோன்றியது முதல் இன்று வரை மனிதனை அச்சுறுத்தி கொண்டு தான் இருக்கிறது . இவை மனிதன் எதிர் கொள்ளும் சவால்களை காட்டுகிறது . போராடும் மன பாங்கை வளர்த்து மனதின் வலிமை கூட்ட தீய சக்திகளை இறைவன் வளர செய்து பின்னர் அதனை அழிக்கிறார் .இதனை மனிதன் மறந்திடாமல் அவன் வாழ்வில் தடம் மாறாமல் பயணிக்கவே இத்தகைய ஸம்ஹர நிகழ்வுகள் நடத்த படுகின்றன . 27-Oct-2017 12:11 pm
மனிதன் வாழ்வில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தான் என்ற அகந்தை கொள்ளக்கூடாது.அவ்வாறு அகந்தை கொண்ட சூரபத்மனையும் அவன் தம்பிகளையும் முருகப் பெருமான் alithar 26-Oct-2017 8:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

இனியன்

இனியன்

அதிராம்பட்டினம், thanjavur
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
HSHameed

HSHameed

Thiruvarur
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே