DivyaPrakash56 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : DivyaPrakash56 |
இடம் | : chenaai |
பிறந்த தேதி | : 20-Jul-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-May-2016 |
பார்த்தவர்கள் | : 128 |
புள்ளி | : 17 |
துணிவும் தெளிவும்
எங்கள் பாதையில்
தோற்றமும் தந்திரங்களும்
பழிக்காது தமிழனிடத்தில் .
புலி விரட்ட பலம் அறிவான்
மனிதன்,
ஒடுக்க ஒடுக்க ஓங்கி ஒலிக்கும்
தமிழின் ஓசை.
ஒருத்தி கரு சுமக்க
ஒன்பது பேர் உடன் உதவ
ஒலியின்றி ஒளிதந்து
ஓய்விவில்லாமல் உழன்று வரும்
ஓரிடம்தான் - பிரபஞ்சம்
இன்றய ட்ரெண்டிங் கலாச்சாரத்திற்கு இந்திய பாரம்பரியம் பலியாகி வருகிறது .திரைப்பட ட்ரைலர்கள் துவங்கி அரசியல் மொழிகள் வரை கூச்சப்படும் சொற்கள் பகிரங்கமாக ஒலித்துக்கொண்டிருந்தது .இந்த நிலை மாறினால் மட்டுமேஇவ்வுலகில் நம் அடையாளத்துடன் நாம் வாழ முடியும்.அரோக்கியமான மாற்றத்தை மட்டுமே விரும்புவோம் .
ஓய்வுக்காலம் என்றில்லை பெண்மைக்கு
ஓய்வூதியம் தேவையில்லை !
ஒளிர்ந்துவரும் சூரியக்குடும்பம்
ஓய்வெடுக்க நின்றுவிட்டால்
உலகில் உயிர் வாழ வழி இல்லை .
அடுக்கரையில் ஓரிடமாய் நின்றபடி
அன்புக்கொண்ட குடும்பத்தாரை
ஆற்றலினால் சுழல வைக்கும்
ஆதவனின் அம்சம் . பெண் .
அமைதிக்கொண்ட முழுமதியாய்
இருளினை ஒழித்திட்டு
இல்லத்தில் ஒளி சேர்க்கும்
பேரழகு பெட்டகம் , பெண் .
அழகு மிகுதியால்
ஆடவரை கனவுலகில் மிதக்கவைக்கும்
அண்டம் ,பெண் .
அத்துமீறும் ஆண்களையும்
அச்சமின்றி பொசுக்கிடும்
அக்னி பிழம்பு, பெண் .
பிறந்த வீட்டு படித்தாண்டி
பிரியமுடன் ஓடிச்சென்று
புகுந்த வீடு புகுந்திடும்
மலர்கள் என்ற போர்வைக்குள்
கழுத்தில் முட்களினை சூடிக்கொண்டு
குருதியினை சிந்தினாலும்
பிறர் சிரித்திடாமல் காப்பதற்க்கு
புன்னகைத்த முகமேற்று
கட்டப்பட்ட கைகளுடன்
காலம்தொட்டு பயணிக்கும்
சிறைவாசம் தானோ
இந்த மண வாழ்க்கை ?
-திவ்யா சத்யப்ரகாஷ்
நதியும் பெண்மையும்
அழகிய ஊற்றென மண்ணிலே
தோன்றி தவழ்ந்தால் பதுமையே !!
ஓடித் தாண்டி , பாய்ந்து , குதித்து
மண்ணை நோக்கி வருகையில்
வளர்ச்சி கொண்ட கன்னியாய்
கண் கவர்ந்தாள் நதி அவளே !!!
அவளின் வளர்ச்சி வேகத்தில்
பலர் தாகம் தீர்ந்தும் போனதே ,
தாங்கி நின்ற மண் அனைத்தும்
வளமும் பெற்று சிறந்ததே !!
தனக்கொரு துணையொன்று
வேண்டும் என்ற தவிப்பில்
பல மையில் கடந்தபின்னே
சமுத்திரன் அவனை கண்டாளே !!
இனிமை தன்னில் சேர்த்திட
தன்னை விட பெரியவன் இவன் தானே தனக்கு சிறந்தவன்
என்ற மன பூரிப்பில் அவனின் கரம் பிடித்தாலே !!
அடுத்த கணம் ,நொடி துவங்கி அவள் வந்த பாதையும் மறைந்ததே !
அவளின் இனிமையோ மாற
This is a talk about men and women
Please post your poem by supporting any one characters(men/women)
Rules:
1.Rhyming skill(1point)
2.Truth behind the poem(1point)
3.which one got more votes(1 point)
4.maximum of 20-25 lines(1 point)
5.last but not least which poem gots more views (1 point)
Note: this is not only to deal about men and women ..this is the way of realising where the society is going on
And moreover checking women's are equally treated to men's or not
So this is the way to presentation of your thoughts....let's goooo
சூரசம்ஹாரம் நடத்துவது ஏன்?
நண்பர்கள் (9)

இனியன்
அதிராம்பட்டினம், thanjavur

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

கவிக்குமரன்
கோவை

ப தவச்செல்வன்
நிலக்கோட்டை , திண்டுக்கல்
இவர் பின்தொடர்பவர்கள் (9)

சேகர்
Pollachi / Denmark

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (9)

சேகர்
Pollachi / Denmark

செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு
