என்னவனே

நான்
இயற்கையெய்தி
இரண்டுவருடம்
ஆகிவிட்டதென்று
நீ என்னை தவிர
வேறு யாரையும்
நேசிக்கதே
நான் புயலாக
வந்து பெரும் போர்
செய்வேன்பூமியெங்கும்
உனக்காய் என்னவனே .......................

எழுதியவர் : (2-Dec-17, 5:18 pm)
Tanglish : ennavane
பார்வை : 114

மேலே