ஆறுதல் நீதான்
துன்பத்தில் வாடும்சமயம்
ஆயிரம் வார்த்தைகள்
ஆறுதலாகக் கூறினாலும்
உன் புன்னகைக்கு ஈடாக
எதுவும் இல்லையடி !...
துன்பத்தில் வாடும்சமயம்
ஆயிரம் வார்த்தைகள்
ஆறுதலாகக் கூறினாலும்
உன் புன்னகைக்கு ஈடாக
எதுவும் இல்லையடி !...