உன் நினைவால்துடிக்கிறேன்

காற்றுக்கு
வாசனை இல்லை....
நீ வரும் போது.....
உணர்கிறேன் காற்றில்.....
வாசனையை ....!

நீருக்கு .......
நிறம் இல்லை....
நீ ........
நீராடும் போது.....
பார்கிறேன் அதன்
நிறத்தை .....!

ஒரு......
முறை என்னை.....
பார்த்துவிடு....
ஒரு.......
வார்த்தை என்னோடு....
பேசிவிடு - உயிரே
உன் நினைவால்.....
துடிக்கிறேன்........!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
இதயம் கவரும் கவிதைகள்

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (7-Dec-17, 8:23 pm)
பார்வை : 113

மேலே