கண்ணீர்
கண்ணீரைத் துடைத்தபோது, சிலவற்றைப் பார்க்கக்கூடாதென்றும், சிலவற்றைப் பார்க்கவே கூடாதென்றும் தோன்றியது....
மனதில் வடுவாய் இருந்தவைகள், அழிக்கப்பட்டதை உணர முடிந்தது...
கண்ணீரைத் துடைத்தபோது, சிலவற்றைப் பார்க்கக்கூடாதென்றும், சிலவற்றைப் பார்க்கவே கூடாதென்றும் தோன்றியது....
மனதில் வடுவாய் இருந்தவைகள், அழிக்கப்பட்டதை உணர முடிந்தது...