சகோ

தெம்பென்று தனியே எனக்கு வேண்டாம்...
என் நிழல் நீ போதும் சகோ!!!
கனவின் கருவில் தினம் புதைத்தேன் உனை தோழா!!!
மனதின் உருவில் உன் பிம்பம் எனைப் பிழைத்திடும் வாடா!!!
ஒருகாலம் உன் சிரம் தாழ்ந்தாலும் எதிரன் நரதேகம் எரியும்...
சவமாளும் காலன் வந்தாலும் ஒருநாலும் உனை பிரியேன்....
இம்மைக்கு உன் கை போதும்... மறுமைக்கு வாழ்க்கை மீளும்!!!!

எழுதியவர் : திலீபன் (21-Dec-17, 8:52 pm)
சேர்த்தது : திலீபன்
பார்வை : 184

மேலே