தோற்றப்பிழை
அர்த்தநாரியாய் மாறி
அன்பாய் பெற்றெடுத்த
அப்பா அம்மாவை
அநாதையாய்விட்ட
அர்த்த "நாறி"பிள்ளைகள்
தோன்றலில் தோன்றாமை நன்று
அர்த்தநாரியாய் மாறி
அன்பாய் பெற்றெடுத்த
அப்பா அம்மாவை
அநாதையாய்விட்ட
அர்த்த "நாறி"பிள்ளைகள்
தோன்றலில் தோன்றாமை நன்று